கர்நாடகாவில் நகைக்கடையில் "ஏசி கம்ப்பிரசர்" வெடித்த விபத்தில் 3 பேர் காயம் - ஒருவர் கவலைக்கிடம்

0 306

கர்நாடக மாநிலம் பெல்லாரி நகர் டேரூ வீதியில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கடையில் ஏசி கம்ப்பிரசர் வெடித்ததால் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறி கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் எனக் கூறப்படுகிறது.  ஏசி கம்ப்பிரசர் வெடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments